» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தற்கொலை!
புதன் 5, மார்ச் 2025 9:07:00 PM (IST) மக்கள் கருத்து (0)
சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விளாத்திகுளம் பகுதியில் ரூ.104 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
புதன் 5, மார்ச் 2025 9:00:28 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.104 இலட்சம் மதிப்பீட்டில் 03 முடிவுற்ற திட்டப்பணிகளை...
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பூமி பூஜை : இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்பு
புதன் 5, மார்ச் 2025 8:27:50 PM (IST) மக்கள் கருத்து (0)
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இஸ்ரோ அதிகாரிகள் பங்கேற்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
புதன் 5, மார்ச் 2025 8:12:03 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் தொழிலதிபர் உட்பட 3பேர் கத்தி முனையில் கடத்தல்: எஸ்பியிடம் புகார்!
புதன் 5, மார்ச் 2025 5:28:31 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக தொழிலதிபர் உள்ளிட்ட 3பேரை 8பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்தியதாக ...
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
புதன் 5, மார்ச் 2025 4:56:38 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தம்...
ஏரலில் ரூ.5.29 கோடி மதிப்பில் புதிய சுகாதார கட்டிடங்கள்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
புதன் 5, மார்ச் 2025 4:27:34 PM (IST) மக்கள் கருத்து (0)
ஏரலில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 புதிய சுகாதார கட்டிடங்களை கனிமொழி எம்பி இன்று திறந்து வைத்தார்.
தாதன்குளம் பள்ளிவாசலில் காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரம்
புதன் 5, மார்ச் 2025 3:53:06 PM (IST) மக்கள் கருத்து (0)
தாதன்குளம் முஹைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசலில் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் இன்று மூடல் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
புதன் 5, மார்ச் 2025 3:10:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 1ஆம் ரயில்வே கேட் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமறையூர் மறுரூப ஆலயத்தில் தவக்காலம் துவக்கம் : கிறிஸ்தவர்களுக்கு பனை ஓலை உண்டியல் வழங்கல்!
புதன் 5, மார்ச் 2025 12:35:37 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபாப் மரங்கள் குறித்து ஆய்வு: தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
புதன் 5, மார்ச் 2025 11:26:51 AM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி மாவட்டத்தில் காணப்படும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபாப் மரங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என ...
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தோ்வு தொடக்கம்: 19,776 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 5, மார்ச் 2025 11:16:57 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் 90 மையங்களில் பிளஸ்-1 பொதுத் தோ்வு இன்று (புதன்கிழமை) தொடங்கியது. 19,776 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினர்....
முத்துநகர் எக்ஸ்பிரஸ் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி!
புதன் 5, மார்ச் 2025 10:52:21 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடன் தகராறில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய அண்ணன், தம்பி கைது!
புதன் 5, மார்ச் 2025 10:42:12 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கடனை திருப்பி கொடுக்காதால் ஏற்பட்ட தகராறில் தம்பதி உட்பட 3பேரை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது ...
ஆலந்தலை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
புதன் 5, மார்ச் 2025 10:18:45 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.









