» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தற்கொலை!
புதன் 5, மார்ச் 2025 9:07:00 PM (IST)
சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே உள்ள கீழ கருங்கடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் ராஜதுரை (30). இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தறி்கு சென்று அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










