» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் நூலகத்தில் மேயர் ஆய்வு

சனி 8, மார்ச் 2025 12:06:47 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள  பொன் சுப்பையா நூலகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் மேயர் கூறும்போது, "கிருஷ்ணராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன்சுப்பையா திருமண மண்டபம் அருகில் உள்ள சாலை மற்றும் பொன் சுப்பையா நூலகம் ஆகியவற்றை பொதுமக்களின் கோரிக்கையிணை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 

அப்பொழுது ஏற்கனவே இருக்கின்ற அந்த பேவர் சாலையை உயர்த்தி தருகிறேன் என்று மண்டபத்தின் உரிமையாளரும் பொன் சுப்பையா அவர்களின் மகனுமான பிரேம் வெற்றி கூறியுள்ளார்கள். மேலும் நூலகமானது அவர்களால் புதுப்பிக்கப்பட்டு தரப்படும் என்றும் தெரிவித்தார். ஆய்வின்போது தூத்துக்குடி லாரி புரோக்கர்ஸ் சங்கத்தின் தலைவர் சுப்புராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory