» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் 100பேர் ரத்த தானம் : பாராட்டு சான்றிதழ்!

சனி 8, மார்ச் 2025 11:33:24 AM (IST)



தூத்துக்குடியில் 100பேர் ரத்ததானம் வழங்கிய நிகழ்விற்காக மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் உயிர் காக்கும் இயக்கம் சார்பாக கடந்த மாதம் 22ஆம் தேதி மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இதனை பாராட்டும் விதமாக மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாய்சன் மற்றும் நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவமணை முதல்வர் சிவக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory