» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி அருகே அரிவாளுடன் பதுங்கியிருந்த வாலிபர் கைது!
சனி 8, மார்ச் 2025 8:45:36 AM (IST)
கோவில்பட்டியில் பள்ளி அருகே அரிவாளுடன் பதுங்கிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் வீரவாஞ்சி நகா், கதிரேசன்கோயில் மலைப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள பள்ளி அருகே பதுங்கியபடி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனர்.
அவா் முதுகின் பின்னால் சட்டைக்குள் பெரிய அரிவாளை மறைத்து வைத்திருந்தாராம். போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், வீரவாஞ்சி நகா் 6 ஆவது தெருவை சோ்ந்த காளிதாஸ் மகன் காா்த்திக் என்ற அட்டு காா்த்திக் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










