» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது!
சனி 8, மார்ச் 2025 8:30:50 AM (IST)
தூத்துக்குடியில் 2 பைக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நகர போலீஸ் துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பழைய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முறனாக பேசியதால் அவரை மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் எப்போது வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த கோபால்சாமி மகன் ஆறுமுகசாமி (29) என்பதும், இவர் தூத்துக்குடியில் 2 மோட்டார் பைக்கை திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி பேரூரணி சிறையில் அடைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)










