» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன்: தமிழக அரசு மீது பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 8:55:48 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழக அரசின் தலையீட்டால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாகத் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி....
நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை மற்றும் ஐ லவ் நாசரேத் என்ற வாசகம் அடங்கிய செல்ஃபி பாயிண்ட் ஆகியவற்றை...
தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST) மக்கள் கருத்து (0)
2026 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுக நேரடிப் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கூறினார்.
மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கீழ ரத வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்மாற்றியை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்...
பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST) மக்கள் கருத்து (0)
இக்கூட்டத்தில் 2025-2026 நிதியாண்டில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது சமூக பொறுப்பு நிதி பங்களிப்பு அளித்த....
தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சிவன் கோவிலில் மாசி மாத மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நளை (ஞாயிற்றுக்கிழமை) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
மனைவியை பிரிந்த மன வேதனையில் வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 14, பிப்ரவரி 2026 3:21:42 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியிடம் விவாகரத்து பெற்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 300 பேர் திமுகவில் இணைந்தனர்
சனி 14, பிப்ரவரி 2026 3:14:40 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். . . .
சிசிடிவி கேமராவால் பயம்: திருடிய பைக்கை மீண்டும் கொண்டு வந்து நிறுத்திய மர்ம நபர்!
சனி 14, பிப்ரவரி 2026 10:14:55 AM (IST) மக்கள் கருத்து (0)
போலீசாரின் தேடுதல் வேட்டை மற்றும் வீடியோ வைரலானதால் பயந்துபோன மர்ம நபர், திருடிய பைக்கை வெள்ளிக்கிழமை மீண்டும்....
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு : பிப்.18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
சனி 14, பிப்ரவரி 2026 8:01:37 AM (IST) மக்கள் கருத்து (0)
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக....
அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 7:53:58 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் பணி மேம்பாட்டு ஊதியம் (Career Advancement Scheme - CAS) வழங்கக்கோரி அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்....
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் முகப்புப் படமாக (DP) வைத்து, பொதுமக்களிடம் பண மோசடியில் ...
கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST) மக்கள் கருத்து (0)
கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (பிப்.14) சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.






