» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:36:45 PM (IST)

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் இந்து எண்டர்பிரைசஸ் உரிமையாளர் பசுமை ஆர்வலர் ஆசைத்தம்பி முயற்சியில் மற்றும் ஆல்கேன் டிரஸ்ட் சார்பாக புனித தலைமை ஆசிரியர் மரியஜோசப் தலைமையில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் முன்னிலையில் 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல் வாழ்வு சங்க மாநில தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் மருதப்பெருமாள், மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் பேச்சி முத்து, தினேஷ், கேசவன், செந்தில், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

