» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளைப் பயன்படுத்த மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொறுப்பாசிரியர் ராஜகுமார் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி துணிப்பை பயன்படுத்தி அவசியத்தை எடுத்துக் கூறினார். ஆசிரியர் ஜெயிலின் நாம் ஏன் துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த கருத்துக்களை எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் துணிப்பையே பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)


