» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு கல்வி பயின்று கொடுத்து ஒய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து கௌரவப்படுத்தினர்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீலதா தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முக பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
முன்னாள் ஆசிரியர்கள் அழகர், லெட்சுமணராஜ், வீரசுப்பிரமணியன், இன்னாள் ஆசிரியர் பூர்ணலதா, பிலிப்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்கள் தாங்கள் படித்த அறைக்கு சென்று தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பையா, மாயாண்டி, மாரியப்பன் உள்பட முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


