» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தூத்துக்குடி வருகை : விமான நிலையத்தில் ஆட்சியர் வரவேற்பு!

செவ்வாய் 28, ஜூலை 2026 11:11:56 AM (IST)

rvalerkargovernortuty.jpg

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தூத்துக்குடி வந்தடைந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகங்களை வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (28.07.2026) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகம் வழங்கி முறைப்படி வரவேற்பு அளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு ஆளுநருக்குத் தகுந்த மரியாதை மற்றும் வரவேற்பை அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory