» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு

ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:22:12 AM (IST)



தூத்துக்குடி முத்துக்குளித்துறை மாமன்னர் பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு செய்யப்பட்டது

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் மதுரை கடற்துறைவன், தூத்துக்குடி முத்துக்குளித்துறை மாமன்னர் தேர்மாறன்,  16ம் பாண்டியபதியின் நினைவு தபால்தலை வெளியீட இந்திய அரசை வலியுறுத்தி  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மதுரை காமராஜ் பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் முன்மொழிவு செய்யப்பட்டது

பாண்டியாபதி பரதவர் நல தலைமை சங்கம் சார்பில்  ஜான்,   பெல்லார்மின்,  ஆனந்தி,  டேட்வின் ஆகியோர் முன்மொழிவு செய்தனர். கடல்சார் மக்கள் சங்கமம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரவீன்குமார், தமிழ்நாடு மீனவர் சங்கம் மாநிலச்செயலாளர் அமலரசு சார்பில் ஆளுநருக்கு பாண்டியபதி பிறந்த நாள் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory