» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை இல்லாத இளைய சமுதாயம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்

திங்கள் 3, நவம்பர் 2025 11:58:49 AM (IST)



தூத்துக்குடியில் போதை இல்லாத இளைய சமுதாயம் 3.0 திட்டத்தின் கீழ் தமிழன்டா கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை சார்பில் போதை இல்லாத இளைய சமுதாயம் 3.0 திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் வளாகம், புதிய பேருந்து நிலையம், தாளமுத்து நகர் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுக வளாகம் போன்ற இடங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவி ஆணையர் விகே கல்யாணகுமார், கோட்ட கலால் அலுவலர் தங்கையா, தமிழன்டா கலைக்குழு ஜெகஜீவன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மயிலாட்டம், குதிரை ஆட்டம், கொக்கலி ஆட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory