» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜிம்கானா கிளப் பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு

திங்கள் 22, செப்டம்பர் 2025 10:44:20 AM (IST)



தூத்துக்குடி ஜிம்கானா கிளப் 96வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் புதிய தலைவராக முன்னாள் ரோட்டரி ஆளுநர் வில்சன் குழுமங்களின் நிறுவனர் ஜேபி ஜோ வில்லவராயரின் மகன் ஜே. பிண்டோ வில்லவராயர் ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முக்கிய பிரமுகர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

விழாவில், ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் ஆறுமுக பாண்டியன், ஜோ ஜேசையா வில்லவராயர், முன்னாள் கிளப் தலைவர்கள் ஜோ பிரகாஷ், விவிடி கோடிஸ்வரன், இந்து ட்ரேடர்ஸ் உரிமையாளர் பாலா சங்கர், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் ஞானராஜ், பிரேம் வெற்றி, செசில் மச்சாடோ, AICCI செயலாளர் சுரேஷ் குமார், வழக்கறிஞர் அசோக், செலிஸ்டின் வில்லவராயர், மணவை. ரூஸ்வால்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory