» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு: வாலிபர் கைது!

புதன் 18, ஜூன் 2025 8:19:19 AM (IST)

கோவில்பட்டி அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அய்யனார் காலனியைச் சேர்ந்த ஹரிஹர சுதன் மனைவி பவித்ரா (21). இவர், சம்பவத்தன்று நாலாட்டின் புதூர் அருகே அணுகு சாலையில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர், பவித்ரா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டாராம்.

இதுகுறித்து அவர் நேற்று அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து, செல்போனை பறித்துச் சென்ற நாலாட்டின்புதூர் ஆர்.சி .தெருவைச் சேர்ந்த நீதி மகன் திலீபனை (33) கைது செய்து, அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து

naan thaanJun 18, 2025 - 01:39:40 PM | Posted IP 104.2*****

பேரு மயிரை பாருங்க அப்பன் பேரு நீதி யாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory