» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதைப்பொருள் தடுப்பு: மாணவர்களுடன் எஸ்பி கலந்துரையாடல்!

வியாழன் 1, மே 2025 11:55:14 AM (IST)



தூத்துக்குடி தருவை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களிடம் எஸ்பி ஆல்பர்ட் ஜான், கலந்துரையாடி போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று மாலை தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு சென்று அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர்களிடம் விளையாட்டு மற்றும் கல்வியை சிறப்பாக கற்க வேண்டும் என்றும், போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவற்றைத் தவிர்த்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மதித்து நடந்து எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்தவர்களாகவும், சாதனையாளர்களாகவும் வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory