» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு : போலீஸ் விசாரணை!

வெள்ளி 7, மார்ச் 2025 12:22:24 PM (IST)

கயத்தார் அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிந்தது. இதுகுறித்து தகவல் அறந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்தவரின் வலது கையில் வீரன் சுந்தரலிங்கனார் உருவமும், இடது கையில் லாவண்யா லாவணி என்று பெயரும் பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது மரணம் தொடர்பாக கயத்தார் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தவர்கள் கயத்தார் காவல் நிலையத்திற்கு 9498101848 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory