» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

புதன் 26, பிப்ரவரி 2025 5:11:13 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டல அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரம் தோறும் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தெற்கு மண்டல அலுவலகத்தில் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் முகாம் நடைபெற்றது. 

இதில், சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மனுன்களை அளித்தனர். துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், முத்துமாரி, விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், வைதேகி, முத்துவேல்  மற்றும் வெற்றிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory