» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்

ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவோது சுவரில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மடத்தூர் முருகேசன் நகர் 16வது தெருவைச் சேர்ந்தவர் பிரிட்டிஷ் மகன் சாந்தகுமார் (60), இவர் நேற்று காலை தனது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி நின்று கிறிஸ்துமஸ் ஸ்டார் மாட்டிக் கொண்டிருந்தார். இதில் கால் தவறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார்.
 
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory