» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:27:34 AM (IST)

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு பாஜகவின் மும்மொழி இந்தி திணிப்பை எதிர்த்து திமுக கட்சி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு (FSO-TN) மற்றும் தமிழ் மாணவர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திமுக மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண்குமார் முன்னில வகித்தார்.
இதில், வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆகாஷ் பாண்டியன், கனகராஜ், கோகுல்நாத், பிரதீபா, யோகலட்சுமி, மாநகர அமைப்பாளர் டைகர் வினோத், துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், கார்த்திகேயன், கந்தசாமி, சத்தியா, ஈஸ்வரி, மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், தமிழ் மாணவர் மன்றம் அமைப்பாளர் சீனிவாசன், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார், மதிமுக மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் உட்பட பல்வேறு மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)











அதுகள்Feb 27, 2025 - 06:16:14 PM | Posted IP 162.1*****