» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காவலர் பல்பொருள் அங்காடியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:48:12 AM (IST)

தூத்துக்குடியில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு காவல் துறையினரின் வாரிசுதாரர்கள், காவல் ஆளிநர்களின் கணவர் அல்லது மனைவி விண்ணப்பிக்கலாம். 

10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 20 - 40 வயதுக்குள்பட்டவராகவும், குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். ஆயுதப்படைக் காவலர் பல்பொருள் அங்காடியில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து காவலர் பல்பொருள் அங்காடியில் பிப். 27க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94421 69589 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory