» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இறக்கு கூலி வழங்க முடியாது : திருப்பூர் எக்ஸ்போர்ட் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் அறிவிப்பு

திங்கள் 24, பிப்ரவரி 2025 9:08:55 PM (IST)


மார்ச் 5 முதல் ஏற்றுமதி சரக்குகளுக்கு இறக்கு கூலி வழங்க முடியாது என திருப்பூர் எக்ஸ்போர்ட் கார்கோ டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூரில் இருந்து வரும் எங்கள் சரக்கு வாகனத்தில் கொண்டுவரும் ஏற்றுமதி சரக்குகளுக்கு CFS குடோன் நிர்வாகம் மற்றும் CHA நிர்வாகம் தான் அதற்கு பொறுப்பு ஏற்று அதற்கான இறக்கு கூலியை தரவேண்டும். ஆகையால் 05.03.2025 முதல் மாமுல் என்ற பெயரில் எங்களிடம் வசூல் செய்யும் (இறக்குதல் கட்டணம்) போன்ற எந்தவொரு தொகையும் தரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory