» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெப கூட்டம்: திரளானோர் பங்கேற்பு
திங்கள் 24, பிப்ரவரி 2025 7:39:31 PM (IST)

நாலுமாவடியில் சகோ. மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்த திறப்பின் வாசல் ஜெப கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் திறப்பின் வாசல் என்னும் ஜெபக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான கடைசி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறப்பின் வாசல் ஜெபக்கூட்டம் நடந்தது.
இயேசு விடுவிக்கிறார் ஜெப குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தேவ செய்தி கொடுத்து, தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










