» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எஸ்.பி., தபால் வாக்குப் பதிவு : ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 3:32:54 PM (IST)



தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தலில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தபால் ஓட்டை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் பணி  நடைபெற்று வருகிறது. மேலும், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினருக்கான  தபால் ஓட்டு வாக்குப்பதிவு நடைபெறுவதையடுத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தனது தபால் ஓட்டை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory