» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் இணை ஆணையரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
திங்கள் 27, நவம்பர் 2023 3:19:30 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையரின் அத்துமீறல்களை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையரின் அத்துமீறல்களை கண்டித்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாளை 28ம் தேதி திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது..
இதில், மாவட்ட இணைச் செயலாளர் வாமணன், TNGEA மாவட்ட செயலாளர் முருகன், துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றுகிறார். மாநில துணைத் தலைவர் செந்தூர்ராஜன் நிறைவுரை ஆற்றுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










