» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

திங்கள் 27, நவம்பர் 2023 3:19:30 PM (IST)



திருச்செந்தூர் கோவில் இணை ஆணையரின் அத்துமீறல்களை கண்டித்து  வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையரின் அத்துமீறல்களை கண்டித்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாளை 28ம் தேதி திருச்செந்தூர்  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சுவாமிநாதன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.. 

இதில்,  மாவட்ட இணைச் செயலாளர் வாமணன், TNGEA மாவட்ட செயலாளர் முருகன், துணைப் பொதுச் செயலாளர்  வெங்கடேசன் கண்டன உரையாற்றுகிறார். மாநில துணைத் தலைவர் செந்தூர்ராஜன் நிறைவுரை ஆற்றுகிறார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory