» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 120 மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:47:37 AM (IST)
தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் பகுதியில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








