» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 120 மது பாட்டில்கள் பறிமுதல்!

வெள்ளி 17, ஜூலை 2026 11:47:37 AM (IST)

தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் பகுதியில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory