» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்: 45 மனுக்கள் மீது விசாரணை!
புதன் 18, பிப்ரவரி 2026 8:11:15 PM (IST)
தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் மொத்தம் 45 மனுதாரர்கள் கலந்துகொண்டு தங்கள் புகார் மனுக்களை நேரடியாக வழங்கினர்.பொதுமக்களின் குறைகளை விரிவாகக் கேட்டறிந்த கூடுதல் கண்காணிப்பாளர், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளம் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மாடசாமி வேட்புமனு தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:06:02 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)







