» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்: 8பேர் கைது!

சனி 8, மார்ச் 2025 8:20:40 PM (IST)



தூத்துக்குடியில் திண்டுக்கல் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 8பேரை போலீசார் கைது செய்தனர். 

திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாடு முன்னிட்டு வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவினன் பெண்கள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5 வது தெரு உள்ள கட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் நாராயண் ராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் சரவணகுமார், மேற்கு மண்டலம் தலைவர் சுதாகர், பொது செயலாளர் பழனியாண்டி, செயலாளர் வரதராஜ பெருமாள், தூத்துக்குடி ஒன்றிய தலைவர்முத்துகிருஷ்ணன், நாகேந்திரன் ஆகிய 8 பேரை மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory