» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்: 8பேர் கைது!
சனி 8, மார்ச் 2025 8:20:40 PM (IST)

தூத்துக்குடியில் திண்டுக்கல் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 8பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாடு முன்னிட்டு வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவினன் பெண்கள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5 வது தெரு உள்ள கட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் நாராயண் ராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் சரவணகுமார், மேற்கு மண்டலம் தலைவர் சுதாகர், பொது செயலாளர் பழனியாண்டி, செயலாளர் வரதராஜ பெருமாள், தூத்துக்குடி ஒன்றிய தலைவர்முத்துகிருஷ்ணன், நாகேந்திரன் ஆகிய 8 பேரை மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










