» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 6, மார்ச் 2025 11:38:11 AM (IST)

தூத்துக்குடியில் திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தூத்துக்குடி மீளவிட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலசுப்பிரமணியன் (27), மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில், நேற்று இரவு கனவன்- மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதில் மன வேதனை அடைந்த பாலசுப்பிரமணியன் இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory