» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டுறவு பண்டக சாலையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

செவ்வாய் 4, மார்ச் 2025 4:44:57 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் இருந்து தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி அம்மா உணவகம் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்ளிட்டவைகளுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் ராஜேஷ், தூத்துக்குடி சரக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மு. கலையரசி ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory