» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு விடுமுறை நாட்களும் வரி வசூல் மையங்கள் செயல்படும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திங்கள் 3, மார்ச் 2025 8:04:06 PM (IST)

சனி, ஞாயிறு உட்பட அனைத்து அரசு விடுமுறை நாட்களும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் வெளியிட்ட அறிக்கையில், "2024 25 ஆம் நிதியாண்டு வருகின்ற 31.03.2025 அன்று முடிவடையும் நிலையில் வரிவசூல் பணியினை தீவிரபடுத்தும் விதமாக பொது மக்கள் நலன் கருதி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கணினி வசூல் மையங்களும் மார்ச் 31 வரை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து தினங்களும், காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory