» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திங்கள் 3, மார்ச் 2025 11:13:34 AM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

விழாவில் கல்லூரி செயலர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பர்னாண்டோ, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மதுரை வருமான வரி (விசாரணை) கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். விழாவில் 700 மாணவியர்கள் பட்டங்களைப் பெற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory