» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை விபத்தில் சமூக ஆர்வலர் உயிரிழப்பு!

ஞாயிறு 2, மார்ச் 2025 8:39:41 PM (IST)

உடன்குடி அருகே சாலை விபத்தில் சமூக ஆர்வலர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்தவர் அசோக் சுப்பையா (42). இவர் பனைமரம் வளர்ப்பு,  நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனு கொடுத்து வந்தார். மக்கள் பிரச்சினைகளில் மனு கொடுத்து தீர்வு காண்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

இன்று மதியம் இருசக்கர வாகனத்தில்  குலசேகரப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது முத்துநகர் அருகே நடந்த சாலை விபத்தில்  அசோக் சுப்பையா படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு  திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததார்.


மக்கள் கருத்து

SeenivasagamMar 2, 2025 - 11:11:00 PM | Posted IP 172.7*****

விபத்தா அல்லது கொலை யா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory