» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பூட்டை உடைத்து திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சனி 1, மார்ச் 2025 10:33:39 AM (IST)

தூத்துக்குடியில் குடோனில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி ரூ.30ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் அழகு சுந்தரம் மகன் மாரிமுத்து (65) என்பவர் அழகு விலாஸ் என்ற பெயரில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். கடைக்குப் பின்னால் உள்ள அவரது குடோனில் நேற்று காலை பார்க்கும் பொழுது கண்காணிப்புக்கு வைக்கப்பட்டிருந்த 6 கேமராக்கள் உடைக்கட்டு இருந்தது. 

மேலும் அங்கிருந்த 3 சீலிங் ஃபேன், இரண்டு மின் மோட்டார்கள் திருடுபோயிருந்தது. திருடப்பட்ட மட்டும் சேதமடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30ஆயிரம் ஆகும். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மரும ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory