» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுக் கட்சி இளைஞர்கள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

வெள்ளி 28, பிப்ரவரி 2025 7:37:43 PM (IST)



தூத்துக்குடியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பகுதி திமுக பிரதிநிதி தீபக் ராஜேஷ், மற்றும் சுபாஷ் வேளாங்கண்ணி ஆகியோர் தலைமையில், கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், முத்தையாபுரம் பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர அணி நிர்வாகி குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory