» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையத்தில் பைக் திருட்டு: சிறுவன் உள்பட 2 பேர் கைது
வெள்ளி 28, பிப்ரவரி 2025 8:00:22 AM (IST)
கோவில்பட்டி காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த தலைமைக் காவலரின் பைக்கை திருடியதாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவர் கவிதா. இவர், காவல் நிலைய வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என கடந்த புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி, பைக்கை திருடிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மாரி செல்வம் (21), அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










