» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பறக்கும்படை சோதனை: ரூ.78,650 பறிமுதல்

திங்கள் 25, மார்ச் 2024 7:35:52 PM (IST)



தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும்படை சோதனையில்  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.78,650 பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமயில் இன்னாசிரியர்புரம் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே இன்று பிற்பகல் 3 மணி அளவில் வாகன தணிக்கையின் போது காரில் வந்த சாய்நாத் ராமசாமி என்பவரிடம் 78,650 ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory