» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு பூஜை : திருச்செந்தூரில் நயினாா் நாகேந்திரன் பேட்டி

ஞாயிறு 24, மார்ச் 2024 10:09:36 AM (IST)

திருச்செந்தூா்  கோயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா். 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினாா் நாகேந்திரன் தோ்தலில் வெற்றிபெற வேண்டி சத்ரு சம்ஹார யாகம், சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் கூறும்போது, மக்களவைத் தோ்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று 3ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வருவதற்காக சிறப்பு பூஜை செய்து வழிபட்டேன் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory