» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐ.ஜே.கே., கட்சியில் இருந்து விலகல்: அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அறிவிப்பு

ஞாயிறு 24, மார்ச் 2024 8:41:12 AM (IST)

ஐ.ஜே.கே., கட்சியில் இருந்து விலகுவதாக தென்மாநில செயலாளர் ஆர்.அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் சொந்தங்களே  ஐ.ஜே.கே., கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட (தென்மாநில செயலாளர்) அனைத்து பொறுப்புகளையும் இன்று ராஜினமா செய்கிறேன்.  

ஏனென்றால் கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையை போல் இல்லாமல் கழுகை போன்று ஓய்வின்றி மக்கள் பணியாற்ற விரும்புகிறேன். வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுவது குறித்து எம் தமிழ் மக்களுடன் ஆலோசனை செய்து ஓரிரு நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory