» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
விவிடி மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவா் படை சாா்பில் கருத்தரங்கம்
புதன் 6, நவம்பர் 2024 8:28:10 PM (IST)

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவா் படை சாா்பில் தொழுநோய் மற்றும் எச்ஐவி விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியை கனகரத்தினமணி வரவேற்புரையாற்றினாா். புனித வளனாா் தொழுநோய் மருத்துவமனை கண்காணிப்பாளா் அருட்சகோதரி செரோ தலைமை வகித்தாா். சமூக பணி ஆர்வலர் சகோதரா் லூர்து பொன்னுச்சாமி தொழுநோய் சாா்ந்த கருத்துரை வழங்கினாா். கிளாரன்ஸ் காசநோய் சாா்ந்த கருத்துரையாற்றினாா்.
சரவணன் எச்ஐவி சாா்ந்த கருத்துரையாற்றினாா். சிறப்பு விருந்தினா்களாக விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியின் நோ்முக உதவியாளா் ஷாகுல் ஹமீது, NB SUB ஜனார்த்தனன் கலந்து கொண்டனா். ஆசிரியர் ஜீசஸ் ஆல்பன் நன்றியுரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


