» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு முகாம்!

வெள்ளி 8, மார்ச் 2024 8:49:12 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  

கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமிற்கு நாசரேத் காவல் ஆய்வாளர் ஜீன்குமார் தலைமை வகி த்து மது மற்றும் போதை விழிப்புணர்வு பற்றிய தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பா டுகளை கல்லூரி தாளாள ரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாள ருமான நீகர் பிரின்ஸ் கிப்ட் சன் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் கோயி ல்ராஜ் ஞானதாசன் மற்றும் துறைத்தலைவர்கள்செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory