» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புல்வாவிளை தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 1:11:41 PM (IST)



புல்வாவிளை தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நாசரேத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் செல்வமணி பணி நிறைவு பாராட்டு விழா நாசரேத்தில் நடை பெற்றது. விழாவிற்கு நாசரே தூய யோவான் பேராலய தலைமை குரு வானவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமை தாங்கினார். நாசரேத் தூய யோவான் பேராலய உதவிக் குரு பொன்செல்வின் அசோக்கு மார் ஆரம்ப ஜெபம் செய்தார். நாசரேத் தூய யோவான் பேராலய சபை உபதேசியார்கள் ஜெசு, ஜெப ராஜ் முன்னிலை வகித்தனர். 

ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் பாலசுந்தரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா, முன்னாள் வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் துரை ராஜ், தேவாசீர், முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் லட்சுமி கனி ஆகியோர் வாழ்த்தி பேசினர். காமா நிறுவனர் பி.ஆர்.சாமுவேல் குழுவினர் பாடல்கள் பாடினர். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சந்தோஷ் மாணிக்கம், ஆண்ட்ரூஸ், செல்வராஜ் உட்பட காலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியை செல்வமணி ஏற்புரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory