» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

சனி 17, பிப்ரவரி 2024 9:36:24 PM (IST)



புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புவ்வாவிளையில் ஆண்டு விழா வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயயாலன் துரைராஜ், பால்சுந்தரி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். மற்றும் பழையகாயல் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலமுருகன், பள்ளி மேலா ண்மைக் குழுத் தலைவர் மாலதி, வார்டு கவுன்சிலர் சண்முகையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பள்ளி தலைமையாசிரியர் செல்வ மணி வரவேற்று பேசினார். நாகபிரபா,பியூலாரோஸ்லின்,ஆனந்தி,மீனாட்சி, பிச்சம் மாள்,கமலா ஆகிய ஆசிரி யர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பள்ளி, மா ணவ மாணவிகளுக்கு ஜெயபால் துரைராஜ் பரிசுகள் வழங்கினார். பட்டதாரி ஆசிரியை நாக பிரபா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory