» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கச்சனாவிளை புனித மரியன்னை பள்ளியில் மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!
வியாழன் 17, ஆகஸ்ட் 2023 5:08:29 PM (IST)
நாசரேத் கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன் வழங்கினார்.
நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின த்தை முன்னிட்டு மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கச்சனாவிளை ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன் தலைமை வகித்து தேசிய கொடி யேற்றி மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஆரோக்கிய சுபா வரவேற்றார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


