» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜிவிஜி டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீவைகுண்டம் பட்டு கேஸ் ஏஜென்சி சார்பில் பிரதம மந்திரி எல்ஜிபி சமையல் எரி வாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவி ஜேஸ்மின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பட்டு கேஸ் ஏஜென்சி பொது மேலாளர் -விஜய் ஜேசுதாஸ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை இன்பவல்லி, சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர், மயில்ராஜ், எரிவாயு விழிப்புணர்வு பற்றியும், மெக்கானிக் அய்யம்பெருமாள், எரிவாயு பாதுகாப்பு பற்றி கூறினர். பின்னர் வாடிக்கையாளர்ளின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.
இதில் கிராம சுகாதார செவிலியர் -சுப்புலட்சுமி, ,அங்கன்வாடி பணியாளர் - பெமினா , ஊராட்சி செயலர் அழகுமாரி, பட்டு கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் ஜெகன், சிவா, முத்து, ஜெபராஜ் , தனசுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து எரிவாயு அடுப்பு பழுதுபார்ப்பு முகாம் பிள்ளையன்மனை கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் வைத்து நடந்தது. பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர் மயில்ராஜ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


