» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:25:31 PM (IST)

ஆறுமுகநேரி காவல் நிலைய கஞ்சா வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (23) ஆகிய இருவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருந்தது. பொதுமக்களுக்கு இடையூறாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்களைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு - மாணவி உட்பட 16 பேர் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:33:21 PM (IST)

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி அபிஷேக் குப்தா மனுக்களைப் பெற்றார்!
புதன் 22, ஜூலை 2026 8:20:56 PM (IST)

காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்: தக்ஷிண மாற நாடார் சங்கம் நன்றி!
புதன் 22, ஜூலை 2026 8:17:10 PM (IST)

தவெகவில் இணைந்த சீனியர்களுக்கு மரியாதை இல்லையா? கடம்பூர் ராஜூ விளக்கம்
புதன் 22, ஜூலை 2026 5:19:04 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 3:25:29 PM (IST)








