» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி அபிஷேக் குப்தா மனுக்களைப் பெற்றார்!
புதன் 22, ஜூலை 2026 8:20:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நேரில் வருகை தந்த 54 மனுதாரர்கள் தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் நேரடியாகத் தெரிவித்துப் புகார் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அப்புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் உட்கோட்ட அலுவலகங்கள், காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டங்கள் நடைபெற்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு - மாணவி உட்பட 16 பேர் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:33:21 PM (IST)

கஞ்சா வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:25:31 PM (IST)

காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்: தக்ஷிண மாற நாடார் சங்கம் நன்றி!
புதன் 22, ஜூலை 2026 8:17:10 PM (IST)

தவெகவில் இணைந்த சீனியர்களுக்கு மரியாதை இல்லையா? கடம்பூர் ராஜூ விளக்கம்
புதன் 22, ஜூலை 2026 5:19:04 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 3:25:29 PM (IST)








