» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் ஜூலை 26ல் போதை ஒழிப்பு மாநாடு: அண்ணாமலை பங்கேற்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 5:01:52 PM (IST)
திருச்செந்தூரில் வருகிற 26ஆம் தேதி "We The Leaders" அமைப்பின் சார்பாக போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை முன்னிறுத்தி, "போதை அரக்கனை வென்று கொள்ள!" என்ற முழக்கத்துடன் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு அண்ணாமலை முதன்மை அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்.
இம்மாநாடு வரும் ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4:00 மணிக்குத் திருச்செந்தூர் - திருநெல்வேலி மெயின் ரோடு, ஷபி டிரேடர்ஸ் எதிரே உள்ள மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளை "We The Leaders" அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 4பேர் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 8:15:20 PM (IST)

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)









Vasunanthanan RamaswamyJul 8, 2026 - 09:10:00 PM | Posted IP 162.1*****