» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜனவரி 16ஆம் தேதி புனித மிஃராஜ் இரவு அனுசரிப்பு : காஜிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

திங்கள் 22, டிசம்பர் 2025 4:13:06 PM (IST)

ஜனவரி 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) புனித மிஃராஜ் இரவு அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் தேனி, நீலகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று இரவு (21.12.2025 – ஞாயிற்றுக்கிழமை) ஹிஜ்ரீ 1447 அருள் நிறைந்த ரஜப் பிறை தென்பட்டது. இதையடுத்து, இன்று (22.12.2025 – திங்கட்கிழமை) ரஜப் மாதம் பிறை 1 என அறிவிக்கப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ், ஹிஜ்ரீ 1447 ரஜப் மாதம் 27ஆம் தேதி வரும் 16.01.2026 (வெள்ளிக்கிழமை) இரவு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட புனித மிஃராஜ் இரவு அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜீபுர் ரஹ்மான் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory