» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:09:29 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க கோரி மாற்றுத்திறனாளி இளம்பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், கீழமங்கலம், தெற்கு தெருவைச் சேர்ந்த சுடலை மணி மகள் கற்பகவள்ளி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "பிகாம் பட்டதாரியான நான், தூத்துக்குடி கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. எனக்கு மூன்று சக்கர வாகனம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி மனு அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்
திங்கள் 22, டிசம்பர் 2025 5:44:42 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:23:22 PM (IST)

ஜனவரி 16ஆம் தேதி புனித மிஃராஜ் இரவு அனுசரிப்பு : காஜிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 4:13:06 PM (IST)

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)










