» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை!

திங்கள் 22, டிசம்பர் 2025 4:09:29 PM (IST)



தூத்துக்குடியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க கோரி மாற்றுத்திறனாளி இளம்பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், கீழமங்கலம், தெற்கு தெருவைச் சேர்ந்த சுடலை மணி மகள் கற்பகவள்ளி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "பிகாம் பட்டதாரியான நான், தூத்துக்குடி கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. எனக்கு மூன்று சக்கர வாகனம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி மனு அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory